Thursday, April 27, 2006

கருணாநிதிக்கும் செயலலிதாவுக்கும்


தேர்தல் என்றாலே எல்லோருக்கும் கேலியும் கூத்தும் தான்,
தேர்தலில் நடக்கும் போது அரசியல் கட்சிதலைவர்களை கேலி செய்வது ஒரு அளவே இல்லாமல் போய்க்கொடிருக்கிறது


யாகூ குழுவிலிருந்து வந்த மின்னஞ்சல் தகவல் கீழே:

கருணாநிதிக்கும் செயலலிதாவுக்கும் கல்யாணம்,
அந்த ஜாதிக்கட்சி கூட்டணிகள் ஊர்கோலம்,
அந்த பார்லிமென்டுல நடக்குதைய்யா திருமணம்,
அங்கு 2 கட்சி தொண்டர்களும் கும்மாளம்.

கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம்,


மாப்பிள்ளைக்கு சொந்தபந்தம் காங்கிரஸ் கட்சிதானுங்க,
மாப்பிள்ளைக்கு சொந்தபந்தம் காங்கிரஸ் கட்சிதானுங்க,
பெண்ணுக்கு சொந்தபந்தம் வைகோ பேச்சு தானுங்கோ,
பெண்ணுக்கு சொந்தபந்தம் வைகோ பேச்சு தானுங்கோ,


அந்த ராமதாசும் திருமாவும் வரவேற்பு தானுங்கோ,
வரவேற்பு தானுங்கோ,

மாப்பிள்ள கருணாநிதி கோபாலபுரம் தானுங்க,
அந்த மணப்பொண்ணு போயஸ் தோட்டந்தானுங்கோ,
மாப்பிள கருணாநிதி கோபாலபுரம் தானுங்க,
அந்த மணப்பொண்ணு போயஸ் தோட்டந்தானுங்கோ,


இந்த திருமணத்த நடத்திவைக்கும் சோனியாகாந்தி அக்காங்கோ,
இந்த திருமணத்த நடத்திவைக்கும் சோனியாகாந்தி அக்காங்கோ,

இந்த மணமக்கள வாழ்த்துகிற பெரிய மனசு யாருங்கோ,
...
...
...
...
...
..
...
...
...
...
..
...
...
...
...
..
...
...
...
...
..
...
...
...
...
..
...
...
...
...
..
...
...
...
...
..
...
...
...
...
..
...
...
...
...
..
...
...
...
...
..
...
...
...
...

தலைவரு விஜய காந்து தானுங்கோ!

5 comments:

ILA (a) இளா said...

குசும்பு தாங்கல சாமி. இப்படி உண்மையா இது நடந்துச்சுன்ன தமிழனை யாராலும் காப்பாத்த முடியாது.

பிரதீப் said...

எப்படிப் பார்த்தாலும் அநாகரீகத்தின் உச்சக் கட்டம்

வயசுக்குக் கூடவா மரியாதை இல்லை?

Bharaniru_balraj said...

அய்யா இது ஒவராத்தெரியல.

//யாரும் அடி போடுவதற்கு முன்பு போட்டோவை எடுத்திடுங்கோ. நம்ம மக்களை நம்ப முடியாது. //

உசுருக்கு உத்திரவாதம் இல்லாம போயிரும்ணே. மச்சான் வைகோ கருப்பு துண்ட முறுக்கிக்கிட்டு வரப்போறாரு.

Anonymous said...

//மச்சான் வைகோ கருப்பு துண்ட முறுக்கிக்கிட்டு வரப்போறாரு.//

முறைய மாத்தாதீங்க, ஏற்கனவே இவரு அண்ணன்

hosuronline.com said...

வடகத்திய அணாகறீகம் பாண்டி காறறை எப்படி பீடித்தது?

நடாளுமன்ற தேர்தலின் போது சோனியவையும், அத்வானியையும் இப்படி தான் படம் வெளியிட்டார்கள்.

அண்ணா!!! தமிழனின் பண்பாடு கருதியாவது இப் படத்தை எடுத்து விடுங்களேன்.

அண்புடன்: www.hosuronline.com