Sunday, November 30, 2008

செயலலிதாவை போல் ஒரு மனநோயாளி யாருமில்லை

அடுத்தவர் துன்பத்தில் மகிழ்ச்சி காணும் ஒருவர் மனநோயாளியாகத்தான் இருக்கவேண்டும்.  எவ்வளவு பெரிய மனநோயாளித்தனம் ஆட்சி வெறியில் இருந்த போது வெறியில் கொலை வெறி தாக்குதல்  நடத்தி அதன் விளைவுகளால்  சந்தோசம் அடையும் இரக்கமற்ற, மனித தன்மையற்ற கொடூரம் செயலலிதாவிடம் காணப்படுகிறது பாருங்கள்.

படியுங்கள் கருணாநிதி அறிக்கை:

“தம்பி முரசொலி மாறனின் உடல்; கோபாலபுரம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த போது; இறுதி அஞ்சலி செலுத்த வந்த அனைவருக்கும் தெரியுமே; அடுத்த தெருவில் ஜெயலலிதா வீட்டார் பட்டாசு கொளுத்தி; அது பகல் முழுதும், இரவு முழுதும் வெடித்த சப்தத்தை அவர்கள் எல்லாம் கேட்டார்களே; அது போலத் தான்; இப்போது மழை வெள்ளப் பாதிப்பால் மக்கள், அந்த மக்களின் துயர் துடைத்திட நாம் துடித்துத் தொண்டாற்றும் போது; ஜெயலலிதா மட்டும், அன்று மாறனின் மரணத்தை பட்டாசு வெடித்துக் கொண்டாடியது போல, இப்போதும் வெள்ளத் துயர் துடைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்த அரசை, நம் உள்ளம் பதறிட வார்த்தைகளைப் பட்டாசாக வெடித்து "மக்களுக்கு நிவாரண உதவியே அரசு செய்யவில்லை'' என்று "டான்சி புகழ்'' ஜெயலலிதா, மகாமகப் புளுகு புளுகுகிறார் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.”

முழுமையான தகவலுக்கு மகாமகப் புளுகு புளுகுகிறார் ஜெயலலிதா: கருணாநிதி  : நன்றி வெப்துனியா.

2 comments:

இரசிகன் said...

http://thiraii.blogspot.com/ இந்த சுட்டிக்கும் உலா வரலாம், இது ஒரு பொழுது போக்குக்கான சினித் திரை.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.