Friday, January 30, 2009

தமிழக அரசு அறிவித்த 2 லட்ச ரூபாயை ஏற்கமாட்டோம் முத்துக்குமார் குடும்பத்தினர் அறிவிப்பு

ஈழத்தில் அமைதி ஏற்பட வேண்டும் என்பதற்காக கோரிக்கையை முன்வைத்து வீரமரணம் அடைந்த முத்துக்குமாருக்கு தமிழக அரசு ரூ 2 லட்சம் வழங்க இருப்பதாக அறிவித்தது, அந்த தொகையை வாங்க முத்துக்குமார் குடும்பம் வாங்க மறுக்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால், மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த பலர் நிதியை வாங்க மறுப்பு தெரிவிப்பு அறிவிப்பு செய்ததால் அவர்கள் குடும்பத்தினருக்கு ரூ 20 லட்ச ரூபாய் நிதி வசூல் செய்து அளிக்க முடிவு செய்துள்ளனர்.

உலக நாடுகளில் உள்ள அனைத்து தமிழர்களிடமும், திரைப்படத் துறை உள்ளிட்ட துறையை சேர்ந்தவர்களிடம் இந்த நிதியை திரட்டி தர முடிவு செய்துள்ளதாக மாணவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

2 comments:

வெ.சா said...

மிக்க மகிழ்ச்சி. ஆனால் அரசோ அரசியல் வாதிகளோ இம்மாதிரியான அடிகளால் பாதிக்கப்படுவார்கள் என்று தோன்றவில்லை. கன்னத்தைத் துடைத்துக் கொண்டு ஒன்றும் நடவாதது போல் மறுபடியும் தங்கள் சாமியாட்டத்தைத் தொடர்வார்கள். - சாமிநாதன்.

Anonymous said...

இதையே வெங்கட் சாமிநாதன் அவருடைய சக இலக்கியவள்ளல், விள்ளல்,அள்ளல், வள்களும் சொன்னால் இறும்பூதெய்துவோம்.