Saturday, January 31, 2009

புதுச்சேரியில் சிங்களர் நடத்திய விடுதி உடைப்பு

சிங்களர் ஒருவர் புதுச்சேரியில் ஒரு உணவகத்தை குத்தகைக்கு எடுத்து நட்த்தி வருகிறார். அந்த இடம் ஏற்கனவே அசந்தா திரையரங்கமாக இருந்தது. நவீன வசதிகளை கொண்ட அந்த புதிய விடுதி சமீபத்தில் தான் கட்டப்பட்டது. அந்த விடுதியை நள்ளிரவு ஒருமணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் கண்ணாடிகள் பலவற்றை அடித்து உடைத்தனர். இதில் இரவே ஒருவர் பிடிபட்டார், மேலும் எட்டுபேர் யார் என போலிசார் விசாரித்துவருகிறார்கள். இதை ஒட்டி புதுவையில் பரபரப்பு நிலவுகிறது.

No comments: