Wednesday, March 25, 2009

ஈழத்திலிருந்து ஒரு குரல்



வீசும் காற்றே தூது செல்லு.......................!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு.........................!!
வீசும் காற்றே தூது செல்லு.......................!!!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு.........................!!!!

ஈழத்தில் நாம்படும் வேதனைகள்..............................!
ஈழத்தில் நாம்படும் வேதனைகள்.................................!!

இதை எங்களின் சோதரர் காதில் சொல்லு.............................!!!

வீசும் காற்றே தூது செல்லு..........................................!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு........................!!

எங்கு முகிலினம் பாட மறந்தது...........................!
எங்கள் புல்வெளி் ஆடை இழந்தது..........................!!
எங்கு முகிலினம் பாட மறந்தது...........................!
எங்கள் புல்வெளி் ஆடை இழந்தது..........................!!

தங்கைகளின் பெரும் மங்களம் போனது!..........................!
சாவு எமக்கொரு வாழ்வென ஆனது..............!!

வீசும் காற்றே தூது செல்லு!,.......................!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!
வீசும் காற்றே தூது செல்லு!,.......................!!!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!!!

உங்கள் கொடிமலர் இங்கு மடியுது .................!
ஊர்மனையாவிலும் சாகுரல் கேட்குது......................!!
உங்கள் கொடிமலர் இங்கு மடியுது .................!
ஊர்மனையாவிலும் சாகுரல் கேட்குது......................!!

இங்குள பேய்களும் செய்ய மறந்ததை......................!!!
இங்குள பேய்களும் செய்ய மறந்ததை......................!!!
உங்களின் இராணுவம் செய்து முடிக்குது...............!!!!

வீசும் காற்றே தூது செல்லு!,.......................!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!
வீசும் காற்றே தூது செல்லு!,.......................!!!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!!!

கத்திட கேட்டிடும் தூரமல்லோ.....................!
கடல் கைவந்து தாங்கிடும் நீளமல்லோ...........!!
கத்திட கேட்டிடும் தூரமல்லோ.....................!
கடல் கைவந்து தாங்கிடும் நீளமல்லோ...........!!

எத்தனை எத்தனை இங்கு நடந்திட.................!!!
எத்தனை எத்தனை இங்கு நடந்திட.................!!!
எங்களின் சோதரர் தூக்கல்லோ?..........................!!!!

வீசும் காற்றே தூது செல்லு!,.......................!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!
வீசும் காற்றே தூது செல்லு!,.......................!!!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!!!

வேங்கையை வேட்டைகள் ஆடுகிறார்.................!
புலி வீரரை காட்டினில் தேடுகிறார்.........................
வேங்கையை வேட்டைகள் ஆடுகிறார்.................
புலி வீரரை காட்டினில் தேடுகிறார்.........................

தாங்க முடியலை வேதனைகள் .......ள்ள்ள்........................!
தாங்க முடியலை வேதனைகள் ..........................................!
இதை தாயக பூமியில் காதில் சொல்லு...................!!

வீசும் காற்றே தூது செல்லு!,.......................!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!
வீசும் காற்றே தூது செல்லு!,.......................!!!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!!!

ஈழத்தில் நாம்படும் வேதனைகள்!
ஈழத்தில் நாம்படும் வேதனைகள்!!

இதை எங்களின் சோதரர் காதில் சொல்லு!!
வீசும் காற்றே தூது செல்லு!,.......................!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!

..........................

இந்த பாடல் வெளிவந்து பல ஆண்டுகள் ஆனது.

இருப்பினும் இன்னும் புதிதாக சூழல் மாறாமல் இன்றைக்கும் பொருத்தமான பாடல் இந்திய படை அப்போது தமீழீழம் சென்ற போது ஒலித்த பாடல் இப்போதும் அதே நிலை அதே குரல்
ஒரு வேதனையான புகழ் பெற்ற பாடல் இது.


3 comments:

Anonymous said...

இன்றைய சூழலைக்கூட எடுத்துக்காட்டும் பாடல்
மிகவும் நன்றாக உள்ளது. இதுவரை இந்த பாடலை நான் பார்த்ததில்லை. நன்றி

Anonymous said...

THERE IS NO TEARS IN MY EYES TO CRY FOR U MY BROTHERS BECOUSE I AM A INDIAN TAMILIAM.SHAME ON US.
WE LOST OUR IDENTITY WE ARE NOT TAMILIANS ANY MORE. WE ARE INDIANS.BLOODY INDIANS. DONT EXPECT ANY THING FROM US.

பனித்துளி சங்கர் said...

Really Super