tag:blogger.com,1999:blog-20766141.post114223902101517655..comments2023-09-24T13:25:23.832+05:30Comments on புதுச்சேரி இரா.சுகுமாரன்: தேர்தலைப் புறக்கணிப்போம் (பகுதி-1)இரா.சுகுமாரன்http://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-20766141.post-1142581346817400762006-03-17T13:12:00.000+05:302006-03-17T13:12:00.000+05:30This comment has been removed by a blog administrator.இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1142510582348005772006-03-16T17:33:00.000+05:302006-03-16T17:33:00.000+05:30This comment has been removed by a blog administrator.இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1142509883921898202006-03-16T17:21:00.000+05:302006-03-16T17:21:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1142509174963940432006-03-16T17:09:00.000+05:302006-03-16T17:09:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1142501727381521912006-03-16T15:05:00.000+05:302006-03-16T15:05:00.000+05:30சுகுமாரன் அவர்களே, இது ஒன்றும் புதிது அல்ல. உங்களு...சுகுமாரன் அவர்களே, இது ஒன்றும் புதிது அல்ல. உங்களுக்கு அவ்வாறு பின்னூட்டமிட்டது போலி டோண்டு என்ற இழிபிறவியாகும். அவனுடைய dondu(#4800161) என்ற டிஸ்ப்ளே பெயரில் எலிக்குட்டியை வைத்துப் பார்த்தால் திரைக்குக் கீழே இடது பக்கம் அவனுடைய ப்ளாக்கர் எண்ணான 11882041 வெளியில் தெரியும். உண்மை டோண்டுவுடைய ப்ளாக்கர் எண் 4800161.<BR/><BR/>யார் என் பதிவில் வந்துப் பின்னூட்டமிட்டாலும் அவர்களுக்கு அசிங்கமாகப் பின்னூட்டம் இடுவது அவன் வாடிக்கையாகிப் போயிற்று. அதனாலேயே அவனது சொந்தப் பதிவு தமிழ்மணத்திலிருந்து தூக்கப்பட்டது. கற்றாருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பார்கள். போலி டோண்டு என்ற இந்த இழிபிறவிக்கோ செல்லும் இடமெல்லாம் கல்தா என்றே வந்திருக்கிறது.<BR/><BR/>வைக்கோவுக்கு வேட்டியில்லை என்று நீங்கள் போட்டதன் மூலம் தன் மானத்தைப் பற்றி யோசிக்கிறீர்கள் என்று தெரிகிறது. இப்போது இந்த இழிபிறவி உங்களை வெளிப்படையாக மிரட்டுகிறது, எனக்கு பின்னூட்டம் போடக்கூடாது என்று. வேட்டியை இழக்க நீங்கள் விரும்ப மாட்டீர்கள்தானே.<BR/><BR/>இன்னொன்று, அந்த இழிபிறவியின் அசிங்கப் பின்னூட்டங்களை அழியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். எல்லோரும் அப்படித்தான் மாடரேஷனில் செய்கிறோம். அசிங்கப் பின்னூட்டமாக இல்லையென்றாலும் கூட என்னுடைய ஐடியை திருடி எழுதுகிறான் அவன். அதுவே ஒரு குற்றம்தான். ஆகவே dondu(#4800161) என்ற டிஸ்ப்ளே பெயரைத் தாங்கி வரும் பின்னூட்டங்கள் எலிக்குட்டி சோதனையில் என்னுடையவை அல்ல என்று தெரியும் பட்சத்தில் அவற்றை அழிப்பதே முறை என்பதையும் உங்கள் மேலான கவனத்துக்கு வைக்கிறேன். நல்ல முடிவு எடுப்பீர்கள் என நம்புகிறேன்.<BR/><BR/>இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டு ராகவனே இட்டான் என்பதைத் தெரிவிக்க அதன் நகலை என்னுடைய "கொள்கை வேட்டி என்றால் அண்ணாவுக்கும் வேட்டியில்லை" என்னும் பதிவிலும் பின்னூட்டமாக இட்டுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_07.html#comments<BR/> <BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன் <BR/><BR/>பின் குறிப்பு: உங்கள் அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களை செயலிழ்க்கச் செய்யுங்கள். அதர் ஆப்ஷனை வைத்து அவன் எலிக்குட்டி சோதனையில் என் ப்ளாக்கர் எண் தெரியுமாறு செய்ய முடியும். அதிலும் நீங்கள் பின்னூட்டம் இடும் பக்கத்தில் போட்டொ எனேபிள் வேறு செய்யவில்லை. அதனால்தான் இப்பின்னூட்டத்தின் நகலை நான் என்னுடைய பதிவில் இட வேண்டியிருக்கிறது.dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1142499275982936892006-03-16T14:24:00.000+05:302006-03-16T14:24:00.000+05:30யாரோ என்வலைப்பதிவில் விளையாடுகிறீர்கள் என்பது தெரி...யாரோ என்வலைப்பதிவில் விளையாடுகிறீர்கள் என்பது தெரிகிறது. அவர்கள் அவர்கள் கருத்தை பதிவு செய்ய நாகரீகமாக பதிவுசெய்தால் நன்றாக இருக்கும். <BR/><BR/>புதுச்சேரி இரா. சுகுமாரன்இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1142498175224984002006-03-16T14:06:00.000+05:302006-03-16T14:06:00.000+05:30என்ன பதிலையே கானும்?என்ன பதிலையே கானும்?doonduhttps://www.blogger.com/profile/00204281867527196589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1142496619712709362006-03-16T13:40:00.000+05:302006-03-16T13:40:00.000+05:30This comment has been removed by a blog administrator.doonduhttps://www.blogger.com/profile/00204281867527196589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1142484847997732712006-03-16T10:24:00.000+05:302006-03-16T10:24:00.000+05:30//சாக்கடைய அப்படியே விட்டுடலாம்னு சொல்றீங்க. அது ந...//சாக்கடைய அப்படியே விட்டுடலாம்னு சொல்றீங்க. அது நாளைக்கே உங்களையும் பாதிக்கும். (அப்போவும் நீங்க இப்படித்தான் புலம்பிகிட்டிருப்பீங்க// //உதவி பன்னலைன்னாலும், உபத்திரவமாவது பன்னாம இருங்களேன் சுகுமாரன். மன்னிச்சுருங்க.//<BR/>கொள்ளை அடிப்பவர்களுக்கு உதவிகரமா இல்லன்னாலும் உபத்திரவமாவது கொடுக்க கூடாது அப்படித்தானே! என்னே பாசம் மக்கள் மீது.இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1142310301354983812006-03-14T09:55:00.000+05:302006-03-14T09:55:00.000+05:30//தற்ஸ் தமிழ் இணையத்தளத்திலிருந்து// ஒரு கட்டுரையை...//தற்ஸ் தமிழ் இணையத்தளத்திலிருந்து// <BR/><BR/>ஒரு கட்டுரையை நண்பர் குமார் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளார் அவருக்கு எனது நன்றி! <BR/>இரா.சுகுமாரன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1142248850366418592006-03-13T16:50:00.000+05:302006-03-13T16:50:00.000+05:30//ஜனாநாயகம் - பணநாயகம் என்றெல்லாம் பேசுறது மக்களை ...//ஜனாநாயகம் - பணநாயகம் என்றெல்லாம் பேசுறது மக்களை மேலும் குழப்பத்தான் உதவும்.//<BR/><BR/>அய்யா! ஏற்கனவே மக்களை எல்லோரும் குழப்பி இருக்கிறார்களோ! மழுப்ப வேண்டாம். விளக்கமாக பதில் எழுதுங்கள்!.இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1142248497781432762006-03-13T16:44:00.000+05:302006-03-13T16:44:00.000+05:30ஐயா சுகுமாரன்,சாக்கடைய அப்படியே விட்டுடலாம்னு சொல்...ஐயா சுகுமாரன்,<BR/><BR/>சாக்கடைய அப்படியே விட்டுடலாம்னு சொல்றீங்க. அது நாளைக்கே உங்களையும் பாதிக்கும். (அப்போவும் நீங்க இப்படித்தான் புலம்பிகிட்டிருப்பீங்க).<BR/><BR/>அரசியல தொழிலா நெனச்சு இப்போ பன்றாங்க. அது சேவைத்துறையா மாத்துற வேலையப் பாருங்க. அத விட்டுட்டு, வோட்டுப் போடாதீங்கன்னு பிரசாரம் பன்னாதீங்க. ஆப்கானில் போய் பாத்தீங்கன்னா தான் ஜனநாயகம்னா என்னன்னு தெரியும் (நான் சொல்வது அங்கே நடக்கும் தேர்தலை மட்டும் தான்). அங்கே சமீப தேர்தல்ல (அது எப்படி நடந்தாலும்) விழுந்த ஓட்டு சதவிகிதத்துலயே ஒவ்வொரு வோட்டும், தேர்தலும் எவ்வளவு முக்கியம்னு புரிஞ்சுக்கலாம்.<BR/><BR/>உதவி பன்னலைன்னாலும், உபத்திரவமாவது பன்னாம இருங்களேன் சுகுமாரன். மன்னிச்சுருங்க.<BR/><BR/>சீனு.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1142246744551483802006-03-13T16:15:00.000+05:302006-03-13T16:15:00.000+05:30Not participating in the election is not going to ...Not participating in the election is not going to solve the problems.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1142244096143144652006-03-13T15:31:00.000+05:302006-03-13T15:31:00.000+05:30குழந்தையை குளிப்பாட்டி கொலை செய்வதா? என்ன சொல்ல வர...குழந்தையை குளிப்பாட்டி கொலை செய்வதா? என்ன சொல்ல வருகிறீர்கள்!<BR/>---மழை நீர் சுத்தமாகத்தான் பொழிகிறது; பின்னர் சாக்கடையில் கலந்தவுடன் சாக்கடையாகிறது----<BR/>ஆகா! என்ன அற்புதமான தத்துவம்! எங்க பு(ப)டிச்சீங்க சுகுமாறான்.<BR/>ஐயா, இங்க பிரச்சினையே சாக்கடையை சுத்தம் செய்வத எப்படி என்பதுதான்! நீங்க என்னன்னா சாக்கடையை எப்படி கூவமாக மாத்தலாம் என்பதற்கு ஐடியோ கொடுக்கிறீங்களே! அதான் வேனாங்கறது. சாக்கடையை சுத்தம் செய்யனும்னா - சுத்தமான கங்கையும் - காவேரியையும் சாக்கடைக்குள் பாய்ச்சினாலே சாக்கடை இருந்த அடையாளமே தெரியாமல் போய்விடும். சமீப மழையில் கூலம் உண்மையிலேயே மணக்கலையா அது போல.<BR/><BR/>ஐயா இந்த மண்ணுலதான் ஊழல் பண்ணாத அண்ணா, காமராஜ், கக்கன், ஏன் சமீபகாலத்தில சங்கரய்யா, நல்லகண்ணு, ஹேமச்சந்திரன், பாலபாரதி, மகேந்திரன்... இன்னும் பேர் தெரியாத எவ்வளவோ பேர் இருக்காங்க! அதெல்லாம் நீங்க படிக்கிற புத்தகத்துல போடலயா?<BR/>ஓட்டு போடுற மக்கள்கிட்ட ஒழுங்கா இருக்கிற உங்கள மாதிரியான ஆட்கள் வேலை செஞ்சா சட்டமன்றம், பாராளுமன்றம் போகலாமே! அத விட்டுட்டு எங்கயோ ஒளிஞ்சிக்கிட்டு ஜனாநாயகம் - பணநாயகம் என்றெல்லாம் பேசுறது மக்களை மேலும் குழப்பத்தான் உதவும்.<BR/>சுகுமாறன் குழம்பாதீங்க! குழப்பாதீங்க!! ஓட்டு போடுங்க!!!சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-1142242511333910392006-03-13T15:05:00.000+05:302006-03-13T15:05:00.000+05:30புறக்கணிக்க வேண்டுமா?அக்கிரமம்.புறக்கணிக்க வேண்டுமா?<BR/><BR/>அக்கிரமம்.Anonymousnoreply@blogger.com