tag:blogger.com,1999:blog-20766141.post2155347118985236265..comments2023-09-24T13:25:23.832+05:30Comments on புதுச்சேரி இரா.சுகுமாரன்: தமிழகத் தேர்தலில் சீனா, இலங்கை அமோக வெற்றிஇரா.சுகுமாரன்http://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-20766141.post-78434012743072376042009-05-18T12:40:00.000+05:302009-05-18T12:40:00.000+05:30Do not feel ..let us deal....Do not feel ..let us deal....யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-57038273884813496522009-05-17T23:44:00.000+05:302009-05-17T23:44:00.000+05:30//Anonymous said...
எப்படியோ நமக்கு ஒரு தமிழ்...//Anonymous said...<br /><br /> எப்படியோ நமக்கு ஒரு தமிழ் ஸ்பீல்பெர்க் கிடச்சிட்டாருப்பா....இன்னாமா திரைக்கதஎல்லாம் எழுதறாரு ....சுகுமார்கண்ணா என்கண்ணே பட்டுடும் போலிருக்கு...உங்கம்மாவ சுத்திபோட சொல்லு சாமி//<br /><br /><br />இலங்கை பிரச்சனை பற்றி இரண்டு வகையான நடவடிக்கைகள் தமிழகத்தில் உள்ளது.<br /><br />ஒன்று : தமிழகத்தில் நின்று கத்திக்கொண்டிருப்பது.<br />இதைத்தான் இங்குள்ள அரசியல் கட்சிகள் செய்கின்றன. இதனால் பெரிய பலன் ஒன்றும் கிட்டவில்லை. இப்படிப் பட்டவர்களை இவர்கள் அதிகம் தொடர்பு கொள்வதில்லை. இவர்களை இந்திய அரசு அல்லது தமிழக அரசே கவனித்துக் கொள்கிறது. <br /><br />தடை செய்யப் பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது தவறில்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், இங்கு பேசினால் கூட கைது செய்கிறார்கள். <br /><br />இரண்டு : சர்வதேச அளவில் சட்டரீதியான பணிகளை மேற்கொள்வது, சர்வதேச சட்டப்படி நடவடிக்க எடுக்க வலியுறுத்துவது. பலருக்கு கோரிக்கைகளை முன்வைத்து போராடுவது இதன் படி நடவடிக்கை கோருவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை இவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள்.<br /><br />ஐக்கிய நாடுகளின் சட்டப்படியான முறைகளில் அல்லது அதன் நடைமுறைகள் செயல் படாத் தன்மைகள் ஆகியவற்றைப் பற்றி பல்வேறு நாடுகளுக்கு மின்னஞ்சல்களை தொடர்ச்சியாக அனுப்பினால் ஐநா கேள்விக்குள்ளாகிறது. இலங்கையின் ஆதரவு நாடான சீனா, இரசியா ஆகியவைகளுக்கு எழும் எதிர் கருத்துக்களை முறியடிக்க இத்தகைய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகிறது.<br /><br />முதலில் இப்படிப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை சரிபட்டு வந்தால் இந்த வேலைகளை நிறுத்த இலங்கை தூதரகம் மூலம் காசு கொடுக்கிறார்கள். அதற்கான வேலைகள் இங்கு நடைபெறுகிறது. <br /><br />இது போன்ற செயல்களை பத்திரிகைகள் ஏதும் எழுதவில்லை எனவே இது பொய் என்று உங்களை போன்றவர்கள் சொன்னால் அதற்கு நான் ஒன்று செய்ய முடியாது. <br /><br />நீங்கள் விரும்பினால் அதற்கான ஆதாரமும் உங்களுக்கு நான் வழங்கத் தயாராக இருக்கிறேன்.இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-16849979981749356942009-05-17T23:06:00.000+05:302009-05-17T23:06:00.000+05:30நீங்க நினைக்கிறதுக்கு எதிரா இருந்தா அது திரைக்கதைய...நீங்க நினைக்கிறதுக்கு எதிரா இருந்தா அது திரைக்கதையா? <br /><br />கருணாநிதியின் போர்நிறுத்தம் போன்று ஒரு திரைக்கதை வேறு உண்டா?.<br /><br />இவ்வளவு ஆண்டாக பாராளுமன்றத் தேர்தலில் காசு கொடுக்காத கருணாநிதி இந்த தேர்தலில் தயாநிதி மாறன் வாக்குக்கு 5000 வரை, மதுரையில் 4000 ஆயிரம் வரை என செய்திகள் வந்தன இந்த பணம் ஏது? மக்களிடம் கொள்ளை அடித்த பணத்தைத் தான் கொடுத்தார்கள் என்றாவது சொல்லுங்களேன்.<br /><br />இலங்கை தூதர் சிங்கள "அம்சா" சில நாட்களுக்கு முன் நக்கீரனை மிரட்டியதாக செய்தி வெளியிட்டிருந்தார்கள். நீங்கள் படித்திருந்தால் நினைவிருக்கும், கொஞ்சம் பேசுகிறார்கள் பின்னர் ரேட் பேசுகிறார்கள், அல்லது இங்கேயே மிரட்டுகிரார்கள் அந்த அளவுக்கு இங்கு துளிவிட்டு போயுள்ளனர் அவர்கள். அப்படி ஒரு கூட்டம் இருப்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?. <br /><br />இந்த போர்வையில் இந்தியாவில் பலர் தொழில் நிறுவனங்களை இங்கு நடத்துகின்றனர். தெரியுமா உங்களுக்கு?. <br /><br />புலிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறவர்களை தொடர்பு கொண்டு அவற்றை மழுங்கடிக்க சில சிங்களர்கள் இங்கு வேலை செய்து வருகிறார்கள் தெரியுமா உங்களுக்கு ?<br /><br />ஒரு அதிகாரப்பூர்வமான தகவலை நான் பின்னர் எழுதுவேன். என்னிடம் இது பற்றி தகவல் தெரிவித்தவரிடம் இது பற்றி செய்தி வெளியிடலாமா? என்று உறுதிப்படுத்திய பின் நான் செல்கிறேன்.இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-27565973166425943502009-05-17T22:37:00.000+05:302009-05-17T22:37:00.000+05:30எப்படியோ நமக்கு ஒரு தமிழ் ஸ்பீல்பெர்க் கிடச்சிட்டா...எப்படியோ நமக்கு ஒரு தமிழ் ஸ்பீல்பெர்க் கிடச்சிட்டாருப்பா....இன்னாமா திரைக்கதஎல்லாம் எழுதறாரு ....சுகுமார்கண்ணா என்கண்ணே பட்டுடும் போலிருக்கு...உங்கம்மாவ சுத்திபோட சொல்லு சாமிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-43746784576469796092009-05-17T11:29:00.000+05:302009-05-17T11:29:00.000+05:30கருணாநிதி தமிழினத்தை மொத்தமாக ஒழித்துக் கட்டவே தமி...கருணாநிதி தமிழினத்தை மொத்தமாக ஒழித்துக் கட்டவே தமிழர்கள் வாக்களித்துள்ளார்கள்.இளவமுதன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-62888041583098669762009-05-16T23:10:00.000+05:302009-05-16T23:10:00.000+05:30//who says this.are you a patriot who thinks like ...//who says this.are you a patriot who thinks like this.are you not a person who thinks that india is a priosnhouse of nationalities.are you not supporting kashmir militants like huriyat.are you not supporting various separatist movements.//<br /><br />ஆமாம், ஆமாம் சில மரமண்டைகளுக்கு இப்படி எழுதினால் தான் புரியும் என்று எழுதினேன்.இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-37205586860442978512009-05-16T23:01:00.000+05:302009-05-16T23:01:00.000+05:30'இது இந்தியாவின் நலனுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாகும...'இது இந்தியாவின் நலனுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.<br />'<br />who says this.are you a patriot who thinks like this.are you not a person who thinks that india is a priosnhouse of nationalities.are you not supporting kashmir militants like huriyat.are you not supporting various separatist movements.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-40643709465478589002009-05-16T21:11:00.000+05:302009-05-16T21:11:00.000+05:30//கருணாநிதி பிழைப்பில் இப்படி மண்ணள்ளி போடலாமா?//
...//கருணாநிதி பிழைப்பில் இப்படி மண்ணள்ளி போடலாமா?//<br /><br />கருணாநிதி பிழைப்பில் யாரும் மண்ணள்ளி போட முடியாது. அவர்தான் தமிழர்கள் தலையில் மண்ணை அள்ளிபோடுவார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-67717879334582587132009-05-16T21:09:00.000+05:302009-05-16T21:09:00.000+05:30//XLmoron said...
மூக்கு உடைந்த பின் என்ன என்...//XLmoron said...<br /><br /> மூக்கு உடைந்த பின் என்ன என்ன விளக்கங்கள் கிடைக்கின்றன...!!! ஹ ஹ ஹா...!!!//<br /><br />கருணாநிதியின் அடிமைகள் வாழ்க!<br /><br />முகுந்தன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-20967657227684928382009-05-16T21:05:00.000+05:302009-05-16T21:05:00.000+05:30//ஸ்பெக்ரம் ஊழல் பணம் தான் செலவு செய்கிறார் என பரவ...//ஸ்பெக்ரம் ஊழல் பணம் தான் செலவு செய்கிறார் என பரவலாக பேச்சு ஆனால் நீங்கள் புது கதை சொல்கிறீர்கள்//<br /><br />முதலில் அப்படித்தான் சொன்னார்கள். பின்னர் அதுவும் இதுவும் என்கிறார்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-7732301549462876612009-05-16T21:02:00.000+05:302009-05-16T21:02:00.000+05:30கருணாநிதி பிழைப்பில் இப்படி மண்ணள்ளி போடலாமா?கருணாநிதி பிழைப்பில் இப்படி மண்ணள்ளி போடலாமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-52369187457402969622009-05-16T20:27:00.000+05:302009-05-16T20:27:00.000+05:30ஸ்பெக்ரம் ஊழல் பணம் தான் செலவு செய்கிறார் என பரவலா...ஸ்பெக்ரம் ஊழல் பணம் தான் செலவு செய்கிறார் என பரவலாக பேச்சு ஆனால் நீங்கள் புது கதை சொல்கிறீர்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-70531207411868795272009-05-16T20:04:00.000+05:302009-05-16T20:04:00.000+05:30//தீப்பெட்டி said...
என்ன இதெல்லாம் புது கதைய...//தீப்பெட்டி said...<br /><br /> என்ன இதெல்லாம் புது கதையா இருக்கு?//<br /><br />கதையல்ல நிஜம்இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-49722839903131892262009-05-16T20:01:00.000+05:302009-05-16T20:01:00.000+05:30என்ன இதெல்லாம் புது கதையா இருக்கு?என்ன இதெல்லாம் புது கதையா இருக்கு?தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-35754521184694803512009-05-16T19:43:00.000+05:302009-05-16T19:43:00.000+05:30இதில் காமெடி ஏதுமில்லை..
சென்ற வாரம் நண்பர் ஒருவர...இதில் காமெடி ஏதுமில்லை..<br /><br />சென்ற வாரம் நண்பர் ஒருவர் என்னிடம் பரபரப்பாக பிரபாகரனை பிடித்துவிட்டார்களாம், என்றார் பரபரப்பாக.. <br /><br />நான் சாதாரணமாக முடியாது என்று முடித்தேன்.<br /><br />மீண்டும் தொலைபேசி தொல்லை.. பின்னர் டிபன்ஸ்.எல்.கே, விடிவு ஆகிய இலங்கை அரசின் தளத்தில் ஏதுமில்லை என்றேன்.<br /><br />அதே போல நேற்று ஒரு புறளி, சென்னையில் பிரபாகரன் சுட்டுக்கொல்லப் பட்டார் என்று இப்படிப் பட்ட புறளிகள் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால் இந்திய வங்கி ஒன்றில் வேலை செய்யும் சிங்களன் ஒருவன் வெளியிட்ட புரளி என நாங்கள் உறுதி செய்து கொண்டோம். இந்திய வங்கியில் சிங்களன் எப்படி வேலைக்கு சேர்ந்தான் என்பது பற்றிதான் இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-84851197602714359052009-05-16T19:27:00.000+05:302009-05-16T19:27:00.000+05:30உங்க காமெடிக்கு அளவே இல்லையா...
இந்த விசயம் இம்பு...உங்க காமெடிக்கு அளவே இல்லையா...<br /><br />இந்த விசயம் இம்புட்டு லேட்டா உங்களுக்கு யாரு சொன்னாங்க....புத்தர் மாதிரி ஞானோதயம்ல வந்துச்சா....<br /><br />சொல்றதுதான் சொல்றீங்க இந்தியா பூரா பணம் குடுத்ததா சொல்லீருந்த இன்னும் கொஞ்ச நேரம் சிரிச்சிருக்கலாம்.<br /><br />படம் முடிஞ்சிருச்சு...எந்திருச்சி வெளிய வாங்க....வந்து நிதர்சனத்த பாருங்க...யட்சன்...https://www.blogger.com/profile/13459797708768306484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20766141.post-26542779387530174812009-05-16T19:18:00.000+05:302009-05-16T19:18:00.000+05:30மூக்கு உடைந்த பின் என்ன என்ன விளக்கங்கள் கிடைக்கின...மூக்கு உடைந்த பின் என்ன என்ன விளக்கங்கள் கிடைக்கின்றன...!!! ஹ ஹ ஹா...!!!XLmoronhttps://www.blogger.com/profile/11285476626639754943noreply@blogger.com