Saturday, January 31, 2009

புதுச்சேரியில் சிங்களர் நடத்தும் விடுதியில் தி.மு.க பாரளுமன்ற உறுப்பினர் குப்புசாமி

புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் தாக்குதல் நட்த்திய சிங்களர் நட்த்தும் விடுதியில் வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் குப்புசாமி தலைமையில் பதினொரு பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் தங்கி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. சிங்களர் நட்த்தும் விடுதியில் தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு என்ன வேலை என புதுவை மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

புதுச்சேரியில் தங்கி தமிழருக்கு எதிரான சதிவேலையா என பலரும் அச்சத்துடன் உள்ளனர். புதுவையில் தமிழர் ஒருவருக்கு சொந்தமான விடுதியை சிங்கள நிறுவனம் ஒன்று குத்தகை எடுத்து நட்த்திவருகிறது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் இந்த நிறுவனம் குத்தகை எடுத்து விடுதி நட்த்துவதாக தெரிகிறது.

2 comments:

Anonymous said...

Sukumar were is it? that hotel location??

and when that attack by seruthaikkal??

Amirthalingam
chennai

Anonymous said...

நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களுக்கு வசதியான விடுதிகளில்தான் அறைகளை முன்பதிவு செய்வார்கள்.சிங்கள நிறுவனம் குத்தகைக்கு எடுத்தது
என்பதற்காக அங்கு தங்கக்கூடாது
என்று எந்த விதியும் இல்லை.
குப்புசாமிக்கு அதை நடத்துவது
யார் என்று தெரிந்திருக்க அவசியமில்லை.
அர்ததமற்ற சிங்கள எதிர்ப்பு
இலங்கைத் தமிழருக்கு எதிரானதாகவே
முடியும்.மனித உரிமை பேசுபவர்கள்
இதை புரிந்து கொள்ள வேண்டும்.